follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமடகஸ்கார் செல்லும் CID குழு

மடகஸ்கார் செல்லும் CID குழு

Published on

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களான ‘ஹராக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்சித்த உள்ளிட்ட 8 பேர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று மடகஸ்கார் நோக்கிப் பயணமாகிறது.

மடகஸ்காரின் சட்ட நிலைமைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...