follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1பஸ் கட்டணம் அதிகரிக்குமா?

பஸ் கட்டணம் அதிகரிக்குமா?

Published on

எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனினும் இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான ஒரு நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

டீசலுக்கான விலையை உயர்வை அரசாங்கம் பொறுப்பேற்று, பஸ் கட்டண்த்தை அதிகரிக்காமல் இருப்பது அதை விட அபாயகரமானது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...