சரண குணவர்தன பிணையில் விடுதலை

247

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தவிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது அதன் வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here