follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுமத்திய - சப்ரகமுவ மாகாண பாடசாலை பரீட்சைகளும் ஒத்திவைப்பு

மத்திய – சப்ரகமுவ மாகாண பாடசாலை பரீட்சைகளும் ஒத்திவைப்பு

Published on

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 – 9 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 17 ஆம் திகதி வரையிலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...