பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் இல்லத்திற்கு வெளியே கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கானின் இல்லத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.