மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை இரத்து செய்யக் கோரி மனு

422

மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஊடாக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அண்மைக்காலமாக அமைச்சரவையில் மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்கும் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here