follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுQR முறைமை செயல்படுத்தல் பயனற்றது

QR முறைமை செயல்படுத்தல் பயனற்றது

Published on

ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சியானது கடுமையான பொருளாதாரச் சுருக்கத்தை பிரதிபலிக்கிறது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இதனால், தேசிய எரிபொருள் உரிமத்தின் மூலம் வழங்கப்படும் எரிபொருளை ரேஷன் முறையிலும் மக்கள் வாங்க முடியாத நிலையில், இனியும் எரிபொருள் உரிம முறையை அமுல்படுத்துவது வீண் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35%, மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...