follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொலிஸாருக்கு எதிராக இதுவரை 1,521 மனுக்கள் தாக்கல்

பொலிஸாருக்கு எதிராக இதுவரை 1,521 மனுக்கள் தாக்கல்

Published on

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் இதுவரையில் 1,521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த விக்ரம முன்வைத்த சமர்ப்பணத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...