பூரு மூனா கைது

313

ரவிந்து சங்க என்றழைக்கப்படும் பூரு மூனா, நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், ​​அவிசாவளை நீதவான் நீதிமன்றத்துக்கு சரணடையச் சென்றபோது, கைது செய்யப்பட்டார்.

அண்மைக் காலமாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் அவர், நீதிமன்றில் சரணடைவதற்காக சட்டத்தரணி ஒருவருடன் சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை உடனடியாக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவிசாவளை நீதவான் ஜனக சமரசிங்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here