முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கு பிடியாணை

592

வவுனியா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் நிஹால் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here