follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணை இரத்து

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணை இரத்து

Published on

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணையை பாகிஸ்தான் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் சட்டக் குழுவின் ஒரு பகுதியான பைசல் ஃபரீத் சவுத்ரி, அல் ஜசீராவிடம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம், அமர்வை ஒத்திவைத்ததாகவும், மார்ச் 30 ஆம் திகதி அடுத்த விசாரணையில் அவர் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு முன்னாள் பிரதமருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

இம்ரான் கான் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஆஜரானதைக் குறித்த பிறகு பிடியாணைகள் இரத்து செய்யப்பட்டன. இம்ரான் கானின் கார் இன்று நீதிமன்றக் கட்டிடத்தின் வாயிலை அடைந்ததாகவும் அவர் அல் ஜசீரா செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போடியிடும்...

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...