பூரு மூனா எனப்படும் ரவிந்து சங்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுதக் கடத்தல் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு பொலிஸ் தெரிவித்தனர்.