follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று கூடுகிறது

அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று கூடுகிறது

Published on

அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான குழு நேற்று தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கூடி நிறைவேற்ற முடியாத சில சட்டமூலங்களை இன்று மீள்பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 09வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்விற்கான பொது மனுக்கள் மீதான குழு இன்று முதல் தடவையாக கூடவுள்ளது.

அங்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

சட்டக் கல்வி மற்றும் அவசரச் சட்டத்தின் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள விதிகள் விவாதம் இன்றி இன்று ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

அதுமட்டுமின்றி, கனிம வள சட்டத்தின் கீழ் மின்துறை அமைச்சர் சமர்ப்பித்த உத்தரவுகள் மீதான விவாதமும் இன்று நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க...

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...