follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி செயலக கடிதத்தால் ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி

ஜனாதிபதி செயலக கடிதத்தால் ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி

Published on

கடந்த மார்ச் 17 ஆந் திகதி ஜனாதிபதி செயலகத்தின் கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயலினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அக்கடித்தின் பிரகாரம், ஆசிரியர் இடமாறுதல் நடவடிக்கை பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடியிலும், அநீதியிலும் சிக்கி தவிப்பதாகவும், இந்த தன்னிச்சையான செயற்பாட்டை மேற்கொண்டது யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...