எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடிய நால்வரைக் காணவில்லை

634

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று (21) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here