ராகுல் காந்தியின் பதவியும் பறிக்கப்பட்டது

413

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பாராளுமன்ற மக்களவை (லோக்சபா) செயலகம் அறிவித்துள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அதையடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவையின் செயலகம் இன்று தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here