நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீதான இடையூறுகள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து ‘நீதியரசர்கள் மீது கை வைக்காதே’ என்ற தொனிப்பொருளில் இன்று (24) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியது.