பாகிஸ்தானில் தேர்தல் நடத்த பணம் இல்லை

643

பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கஜாவா ஆசிப் தெரிவித்தார்.

இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

இம்ரான் கான் கூறி வரும் கொலை முயற்சி குற்றச்சாட்டு பொய்யானது. அவர் மாகாண சபைகளை அரசியலமைப்பிற்கு முரணாக கலைத்து விட்டார். ஆனால் அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசியலமைப்பு ரீதியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் கோர்ட்டு முன் ஆஜராக விரும்பவில்லை என கூறியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here