இன்று (25) பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வெயங்கொடை மற்றும் கம்பஹாவுக்கும் இடையிலான புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த ரயில் ஒற்றையடிப் பாதையில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று பிரதான பாதையில் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.