follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர் இல்லை

கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர் இல்லை

Published on

கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர்வெட்டுதெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபை பகுதிக்கு கடந்த சனிக்கிழமை முதல் நீர் விநியோகம் தடைப்பட்டமையினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், அன்று முதல் இன்று வரை தெஹிவளை பிரதேசத்திற்கான நீர் விநியோகம் எவ்வித அறிவித்தலும் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...