follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1மூன்று மணி நேரத்திற்கு 208 பவுசர் எரிபொருள் வெளியிடப்பட்டுள்ளது

மூன்று மணி நேரத்திற்கு 208 பவுசர் எரிபொருள் வெளியிடப்பட்டுள்ளது

Published on

இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான மூன்று மணித்தியாலங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நிலையங்களில் இருந்து 208 எரிபொருள் பவுசர்கள் விடுவிக்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி, 6,600 லீட்டர் ஒக்டேன் 92 கொள்ளளவு கொண்ட 122 பவுசர்களும், 6,600 லீட்டர் லங்கா ஆட்டோ டீசல் கொள்ளளவு கொண்ட 86 பவுசர்களும், விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...