follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவரி பிரச்சினை - அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

வரி பிரச்சினை – அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published on

வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதியில் இருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான இறுதிக் கடிதம் இன்று(30) ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மருத்துவம், பல்கலைக்கழகம், வங்கி, பொறியியலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று கலந்துகொண்டு அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...