மேலும் இரண்டு மில்லியன் இந்திய முட்டைகள் நாட்டிற்கு

253

இந்தியாவிலிருந்து மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேவையான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவற் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் உள்ளவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here