நுண்கலை பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

177

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்னவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சங்கீத் நிபுன் சனத் நந்தசிறியின் மறைவால் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி வெற்றிடமாகியிருந்தமை குறிப்பிட்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here