follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி

தம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 06 நாட்களாக ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை 15 ரூபாவாக காணப்பட்டதுடன், ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலையும் 60 தொடக்கம் 80 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஏனைய அனைத்து மரக்கறிகளின் விலைகளும் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், காய்கறிகள் விற்பனை செய்யப்படாமை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...