follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுகட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Published on

கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படாமை காரணமாக அதன் தொழிலை பராமரிக்க முறையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் சுபுன் அபேசேகர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...