கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

287

கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படாமை காரணமாக அதன் தொழிலை பராமரிக்க முறையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் சுபுன் அபேசேகர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here