follow the truth

follow the truth

May, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொஹட்டுவ எம்பிக்கள் மஹிந்தவை கைவிட்டு ரணில் பக்கமாம்..

பொஹட்டுவ எம்பிக்கள் மஹிந்தவை கைவிட்டு ரணில் பக்கமாம்..

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழுவும் ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

தமது அதிகாரம் மற்றும் செல்வத்தை வைத்து ஜனாதிபதியை நெருங்குவதே தமது ஒரே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனதா விமுக்தி பெரமுன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...