follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP2பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும்

பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும்

Published on

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், சீமெந்து மற்றும் பால் மாவின் விலையை நிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்போது கைத்தொழில்துறையினர் தமது விலைகளை குறைக்காததே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல்...