follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுதொழிற்சங்க போராட்டம் வெற்றியுடன் நிறைவுக்கு

தொழிற்சங்க போராட்டம் வெற்றியுடன் நிறைவுக்கு

Published on

நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை வழங்குமாறு தெரிவித்து, நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை தவிர, அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டன.

இந்நிலையில் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுகயீன விடுமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரியின் அரச பொதுப் பணித்துறை திணைக்கள பணிப்பாளர் எழுத்து மூலமான இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...