follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுநலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 நிறைவுக்கு

நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 நிறைவுக்கு

Published on

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

37 இலட்சம் வரையான விண்ணப்பங்கள் இதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் பி.விஜேரத்ன தெரிவித்தார்.

மதிப்பீட்டு அதிகாரிகள் இதுவரை 32 இலட்சம் வீடுகளுக்கும் சென்று விண்ணப்பதாரர்களிடம் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய தரப்பினரிடம் இருந்து ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் தகவல்களை சேகரிக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...