கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (09) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.