பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 மேலதிக ரயில்கள் சேவையில் இணைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறுகிய தூர செயற்பாடுகளை விட நீண்ட தூர ரயில் சேவைகளை இயக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.