follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபுத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

Published on

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்களில் கைதிகள் பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக காலப்பகுதிக்குள் கைதிகளின் உறவினர்கள் பார்வையிடச் செல்லும் போது அவர்களுக்கான உணவுகளை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...