புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

182

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்களில் கைதிகள் பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக காலப்பகுதிக்குள் கைதிகளின் உறவினர்கள் பார்வையிடச் செல்லும் போது அவர்களுக்கான உணவுகளை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here