follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 15,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 15,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

Published on

மருதானை மரியகடையில் உள்ள கடையொன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிக விலையில் முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (12) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர், சோதனை நடத்திய அதிகாரிகள், அரசு நிர்ணயித்த 44 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில், முட்டை கையிருப்பை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...