follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

Published on

உண்மையான வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான பலத்தை நாட்டின் முழுப் பிரஜைகளுக்கும் கிடைக்கப் பெற வேண்டுமென நான் வாழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிங்கள இந்து புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நாடு, தற்போது கண்ணீர் சொர்க்கமாக மாறியுள்ளதாகவும், குடும்பத்துடன் நிம்மதியாகவும், புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.

பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மக்கள் புத்தாண்டைக் கொண்டாடிய போதும், நாடும் மக்களும் சுபீட்சம் மற்றும் ஆரோக்கியம் பெற வாழ்த்துவதே ஒட்டுமொத்த மக்களின் ஒரே நம்பிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...