follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஏப்ரலில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

ஏப்ரலில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

Published on

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மொத்தம் 9,554 இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும்...

விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளில் புதிய சலுகை

விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும்...

மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக மரிக்கார் நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...