follow the truth

follow the truth

June, 5, 2025
Homeஉள்நாடுதேங்காய் மற்றும் இளநீர் விலையில் ஏற்பட்ட மாற்றம்

தேங்காய் மற்றும் இளநீர் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Published on

நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு பெரிய தேங்காய் 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

நடுத்தர அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.  

CIDயிலிருந்து வெளியேறினார் தயாசிறி

சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்....

20 உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்று கூடும் திகதி – வர்த்தமானி வெளியீடு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேல் மாகாணத்தின் 21 உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பில் வர்த்தமானி...