follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவெப்பம் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய் அதிகரிப்பு

வெப்பம் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய் அதிகரிப்பு

Published on

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகளுக்கும் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

சோர்வு, தூக்கம், உடல்வலி, சிலருக்கு வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரண பழச்சாறு, தோடம்பழம், நரம்பழம், மாதுளை, ஆரஞ்சு தண்ணீர், இளநீர் மற்றும் ஜீவனி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...