follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவெப்பம் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய் அதிகரிப்பு

வெப்பம் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய் அதிகரிப்பு

Published on

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகளுக்கும் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

சோர்வு, தூக்கம், உடல்வலி, சிலருக்கு வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரண பழச்சாறு, தோடம்பழம், நரம்பழம், மாதுளை, ஆரஞ்சு தண்ணீர், இளநீர் மற்றும் ஜீவனி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...