follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவெப்பம் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய் அதிகரிப்பு

வெப்பம் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய் அதிகரிப்பு

Published on

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகளுக்கும் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

சோர்வு, தூக்கம், உடல்வலி, சிலருக்கு வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரண பழச்சாறு, தோடம்பழம், நரம்பழம், மாதுளை, ஆரஞ்சு தண்ணீர், இளநீர் மற்றும் ஜீவனி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...