follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுயாழ்ப்பாணம் - இந்திய படகு சேவை ஆரம்பிப்பதில் தாமதம்

யாழ்ப்பாணம் – இந்திய படகு சேவை ஆரம்பிப்பதில் தாமதம்

Published on

யாழ்ப்பாணம் காங்கசந்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...