follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1'வெளிநாட்டு நம்பிக்கை மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது'

‘வெளிநாட்டு நம்பிக்கை மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது’

Published on

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கை மீளப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கி, குறைந்த வருமானம் பெறுபவர்களைப் பாதுகாப்பது அவசியம். அந்நியச் செலாவணி பிரச்சினை மோசமடைந்ததால், வெளிநாட்டு கடன் தொடர்பான வட்டியை செலுத்த முடியவில்லை.

முதல் தடவையாக இவ்வாறானதொரு நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...