follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுRM Parks-Shell எரிபொருள் செயற்பாடுகள் ஜூனில் ஆரம்பிக்க தீர்மானம்

RM Parks-Shell எரிபொருள் செயற்பாடுகள் ஜூனில் ஆரம்பிக்க தீர்மானம்

Published on

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இலங்கையில் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இணைய வழியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, மே மாத நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், ஜூன் முதலாவது வாரத்தில் செயல்பாடுகளைத் ஆரம்பிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்துக்கு விஜயம் செய்த RM Parks-Shell தொழில்நுட்ப அதிகாரிகள், சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப முனையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...