follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசு ஏற்கனவே உடைத்துவிட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசு ஏற்கனவே உடைத்துவிட்டது

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

உதவி வழங்குவதற்கு சட்டத்தின் மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியதாகவும், ஆனால் அரசாங்கம் பணத்தை பெற்றவுடன் தேர்தலை ஒத்திவைத்ததாகவும், இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் ஜூலை மாதம் பதிலளிக்க வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ப அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...