follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

Published on

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 29ஆம் திகதி 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எண்ட்ரெகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துப் பக்கங்களிலும் காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் பிரதான பேனலில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...