follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

Published on

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 29ஆம் திகதி 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எண்ட்ரெகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துப் பக்கங்களிலும் காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் பிரதான பேனலில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...