பதுளை – கேகாலைக்கு மண்சரிவு எச்சரிக்கை

273

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here