பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – SJB தீர்மானம்

555

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பௌசி நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தது கட்சியின் முடிவுக்கு எதிரானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here