follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1மே தின ஏற்பாட்டாளர்களுக்கு பொலிசாரின் வேண்டுகோள்

மே தின ஏற்பாட்டாளர்களுக்கு பொலிசாரின் வேண்டுகோள்

Published on

நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“..கொழும்பில் நாளை நடைபெறவுள்ள மே தின அணிவகுப்புகள் மற்றும் மே பேரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தினால், போக்குவரத்துக் கடமைகளுக்காக சுமார் 3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் ஒரு வழிப்பாதையில் பயணிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். மற்ற வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..”

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...