follow the truth

follow the truth

June, 14, 2025
Homeஉள்நாடுவெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில்கள் சேவையில்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில்கள் சேவையில்

Published on

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட புகையிரதங்களை சேவையில் இணைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாளை (05) மற்றும் 07 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பெலியத்த – அனுராதபுரம் இடையில் நான்கு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி நாளை (5) காலை 06:30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், காலை 7:30 மணிக்கும் பெலியத்தையிலிருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு புகையிரதங்களும் இயக்கப்படுகின்றன.

விசேட புகையிரதம் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை மீண்டும் 7ஆம் திகதி காலை 7 மணிக்கும் அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து பெலியஅத்த வரையிலும் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...